வியாழன், 25 டிசம்பர், 2008

பிரச்சனைகள் தீர்த்து வெற்றி நல் வாழ்க்கை பெறலாம்

முழுமையான ஆரோக்கிய வாழ்க்கைப் பெறுவது என்பது எளிதே. உங்களை விழிப்புணர்ச்சி பெற வைத்து தெளிவான வழிமுறகளில் வெற்றி பெற வைக்கும் வழிக்காட்டி கிடைத்து விட்டால் பிரபஞ்ச சக்தி வழிமுறைகளுடன் புரிந்து, தெளிந்தப்பின் என்றும் புத்துணர்ச்சியுடன் தொடர்ந்து கடைப்பிடிக்க வைக்கும் சக்தி கிடைத்துவிட்டால், பல புராதண சாஸ்திர இரகசிய வழிமுறைகளுடன் புதுமை விஞ்ஞான யுக்திகள் மூலம் தீர்வுடன் வெற்றி பாதையை கண்டு வெல்லுங்கள். இதுவரை கிடைக்காத Chance இதற்குப் பின்னும் எளிதாக கிடைக்காத உங்களை உண்மையில் ஜெயிக்க வைக்கக்கூடிய வாழ்க்கை வழிக்காட்டி கிராண்ட் மாஸ்டர் சத்திய பிரணவ யோகியார். அவரிடம் இருந்து பெற்று வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளுங்கள்.

மகிழ்ச்சியான திருமண வாழக்கை


அனைவரும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைப் பெறவைக்கும் சிவசக்தி வழி. திருமணம் ஆவதற்குமுன் வழிமுறை, திருமண நாட்களுக்கான வெற்றி வழிமுறை, திருமண தம்பதியர்களுக்கு மகிழ்ச்சி வாழ்க்கை, ராதா கிருஷ்ணன் என்ற ஆனந்த நிலையில் ஒருவருக்கொருவர் புரிந்துக் கொண்டு மகிழ்ச்சியாக வாழும் வழிமுறைகள் மற்றும் அதிசக்தி வாய்ந்த தெய்வீக வழிமுறைகள் மற்றவர்களுன் நல்வாழ்க்கைக்கு நீங்கள் கொடுக்கும் பரிசு இதுவாக இருக்கட்டும். இனிமேல் பொருள் பரிசுகளுக்கு பதிலாக, திருமண வாழ்க்கையில் சிறப்பாக வழி செய்யும் இந்த 'HOLISTIC PROGRAM' பெற வழிக்காட்டும். பெரிய ஆஸ்பத்திரி பக்கத்தில், எத்தனை நாட்கள் வாழ்ந்தாலும், தன்னை டாக்டர் என்றுக் கூறிக்கொள்ள முடியாது. அதேப்போல் வாழ்க்கையில், வாழ்ந்து வருவதால் வாழ்க்கை தெரியும் என்று நினைக்கக் கூடாது. நிச்சயம் ஒரு திருமண வாழ்க்கை ஸ்பெஷலிஸ்ட் தேவை, கிராண்ட் மாஸ்டர் சத்தியப் பிரணவ யோகியார் பெற்றோர்க்கு ஒரு தெய்வீக வரப்பிரசாதம்.

குழந்தைகள் மாணவர்களுக்கு வெற்றி வலி


பல கவர்ச்சிகளைக் கொண்டு சுயமாக சிந்திக்க விடாமல் செயல்பட வைக்கும் இவ்வுலக வாழ்க்கையில் மாபெரும் தெய்வீக பரிசு ஒவ்வொரு பெற்றோரும் நிச்சயம் சந்தித்து குழந்தைகளின் நல் எதிர்காலத்தை உருவாக்கும் பாதையை உணர வேண்டும். குழந்தைகள் படிப்பு, பழக்கம், பண்பு, திறமை, கலைகள், விளையாட்டு, சுதந்திர எண்ணங்கள் என்று பலவற்றிலும் வெற்றியடைய வழிக்காட்டும் ஒரே இடம் இதை விட பெரிய வாழ்க்கைப் பரிசை யாராலும் கொடுக்க முடியாது. குழந்தை பிறப்பதற்கு முன்னால் இருந்து அதே குழந்தை எத்தனை வயதானாலும் தெரிந்துக் கொண்டே தெரியவைக்கும் ஒரே இடம். மாபெரும் சக்தி வழிமுறை.

பெற்றோர்களின் வரப்பிரசாதம்


பெற்றோர்களுக்கு இதுவரை ஒரு உன்னத வழிக்காட்டியாக இருந்து யாரும் கொடுக்காத உயர்ந்த வழிமுறை பெற்றோர்கள் எந்த வயது உடையவராக இருந்தாலும் அல்லது உங்கள் குழந்தை எத்தனை வயது உடையவராக இருந்தாலும் உங்கள் மகிழ்ச்சியான வெற்றி வழி நிச்சயம் கிடைகும் பல பழமையான சாஸ்திரங்களின் சக்தியுடன் இன்றைய விஞ்ஞான யுக்திகளை கொண்டு வழிக்காட்டி தொடர்ந்து வெற்றி காண வைக்கும் வெற்றி முறை. தெய்வீக குழந்தைகளின் பெற்றோர்களுக்கு இதுவரை கிடைக்காத வாழ்க்கை பொக்கிஷம்.

வயதானோர் மற்றும் முதியவர்களின் வெற்றி வாழ்க்கை

இது தான் வாழ்க்கை என்று கஷ்டத்தில் இருப்பவர்களுக்கும், இனி ஒன்றுமே செய்ய முடியாது என்று வாழ்பவர்களுக்கும் தெய்வீக வழிமுறை பணம், படிப்பு, உறவு, ஆன்மீகம், அனுபவம் என்று பல விஷயங்களைத் தெரிந்துக் கொண்டாலும், இதுவரை தெரிந்துக் கொள்ளாத மாபெரும் தெய்வீக உயர் விழிப்புணர்ச்சி வழி. உலக வாழ்கையை நன்றாக உணர வைத்து நிம்மதியாக வாழ வைக்கும் தெய்வீக வழிக்கட்டி வழி. இதை விட சிறந்த தெளிவை, தொடர்ந்து செயல்பட வைக்கும் உணர்வை யாரும் கொடுக்க முடியும்.

அனைவரையும் தெய்வீகத்தை உணர வைத்து வாழ்க்கை குறிக்கோளை அடைய வைக்கும் வழிமுறை

நாம் தெய்வத்தை பல உருவங்களில் பார்க்கிறோமே, தெய்வம் நம்மை பார்க்கிறது என்று செயல்பட்டு இருக்கிறோமா? நாம் பல தேவைகளை கடவுளிடம் கூறுகிறோமே, கடவுள் என்ன நம்மோடு பேச நினைக்கிறார் என்று தெரியுமா? நாம் வாழ நினைப்பதுப் போல் வாழ்ந்துவிட்டு கடவுளுக்கு கூட நாம் ஏதோ செய்கிறோம் என்று நினைக்கிறோமோ, உண்மையிலேயே நாம் யார்? கடவுள் யார்? நமது குறிக்கோள் என்ன? தொடர்ந்து எப்படி செயல்படுகிறது என்று தெரிந்துக் கொண்டால் வெற்றி நிச்சயம். பல பழங்கால சாஸ்திரங்களுடன், பிரபஞ்ச வழிமுறைகளின் மாபெரும் சுய விழிப்புணர்ச்சி சக்தியால், மாய உலகின் மயக்கத்தில் இருந்து காப்பாற்ற உயர வைக்கும் வழிமுறை நிச்சயம் தெய்வீக அருளும் ஒன்றாக முடியும்.

சோர்வு, டென்ஷன், கோபம், வெறுப்புகளில் இருந்து விடுதலை


நம்மால் நிச்சயம் பல வாழ்க்கை காரணங்களால் உண்டாகும் கோபம், வெறுப்பு, பகை, ஆத்திரம் மற்றும் போன்றவற்றில் இருந்துத் தெளிந்து உயர வைக்கும் வழி, உறவுமுறை பிரச்சனைகள், வேலை, தொழில் பிரச்சனைகள், சுயப்பிரச்சனைகள் அனைத்தில் இருந்தும் தீர்வு பெற வைக்கும் வழி. 10,000 ரூபாய் TVக்கு ஸ்டெப்லைசர் என்ற Cirucuit அதிக மின்சாரத்தில் இருந்து காப்பற்றுகிறது என்பது நமக்கு தெரியும். அதேப்போல் Self Protector என்ற சாதனம் நம்மை டென்ஷன், அதிக வேலை, பிரச்சனைகளில் இருந்து காப்பாற்றுகிறது. என்று தெரிந்துக் கொண்டால் அவை இங்கே தெய்வீக வழியாக கிடைக்கும் வழி.

பிடிக்காத பழக்கங்களில் இருந்து வெளிவர வழி

குடி, சிகரெட், போன்ற பழக்கங்களில் இருந்து முற்றிலும் வெளிவர, அதிக காபி, டீ குடித்தல், அதிக நேரம் TV பார்த்தல், Internetல் அதிக நேரம் செலவழித்தல், தேவையில்லாமல் பேசுவது உணர்ச்சிவசப்பட்டு பேசுவது, அதிகம் பேசுவது, கத்திப் பேசுவது, போன்றவற்றில் இருந்து வெளிவர வழி, சோர்வு, கோபம், வெருப்பு, தாழ்வு மனப்பான்மை, பொறுமை, மற்றவர்களை குறைவாக எடைப் போடுதல், போன்றவற்றில் இருந்து வெளிவர நினைத்ததை நினைத்தபடி செயல்படுத்த முடியாமல் போகும் நிலையில் இருந்து வெளிவர மற்றவர்களை சரியாகப் புரிந்துக் கொள்ள முடியாமல் போவதால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து வெளி வர. இவை அனைத்திற்கும் ஒரு சுயசக்தி விழிப்புணர்ச்சி & தொடர் செயல்முறை வழிமுறை மூலம் வெற்றி.

நல் குடும்ப/ திருமண வெற்றி வாழ்க்கை பெற


திருமணம் ஆக இருப்பவர்கள் (ஆண் & பெண்) முதலில் ஒருவருக்கு ஒருவர் படிப்பு, பணம், அந்தஸ்து, அழகு என்று பார்த்து சரி என்று தோன்றியதும் ஜாதகப் பொருத்தம் பார்க்கிறார்கள். ஜாதகப் பொருத்தம் OK என்றதும் பெண் பார்க்கும் படலம். அழகு, பர்சனாலிட்டி என்பவை பையன் மற்றும் பெண்ணுக்கு பிடித்தவுடன் திருமணத்திற்கு என்னத் தருவார்கள் எப்படி செய்வார்கள் என்று பேசப்படுகிறது. அதுவும் OK ஆனதும் திருமணம் நடக்கிறது. அதாவது மந்திரத்துடன், பெற்றோர் மற்றும் பெரியவர்கள் ஆசிவாத்தத்துடன், குருவின் ஆசியுடன், கடவுளின் அருளுடன், திருமணத்திற்கு வந்து அன்னதானமாக சாப்பிட்டவர்களின் மகிழ்ச்சியுடன் திருமணத்தால் வேலையுடன் சம்பளம் பெற்ற குடும்பங்களின் மகிழ்ச்சியுடன் திருமணங்கள் நன்றாகவே நடக்கின்றன. பின்பு ஏன் கணவன்-மனைவி உறவில் இத்தனைப் பிரச்சனைகள், விவாகரத்து, இன்னும் பல கஷ்டமான பிரச்சனைகள், பணம், படிப்பு, அறிவு, பர்சனாலிட்டி, பண்பு, ஆன்மீகம், திறமை, அனுபவம் போன்றவை மட்டும் நிச்சயம் எல்லாவற்றையும் தராது. எத்தனை தெரிந்தாலும் காரை கார் மெக்கானிக் தான் சரியாக சர்வீஸ் செய்ய முடியும். எத்தனை நல்லவை செய்தாலும் கார் ஓட்ட கற்றுக் கொண்டுத்தான் கார் ஓட்ட வேண்டும். ஒருவர் திருமண வாழ்க்கை நன்கு அமைய கணவன்-மனைவி உறவு, பெற்றோர் உறவு, எல்லா வளங்களையும் பெற வைக்கவும் வெற்றி வழிமுறை, சிவசக்தி என்னும் அந்த சிவசக்தி என்னும் தெய்வீக நிலையும், ராதாகிருஷ்ணன் என்ற ஆனந்த நிலையும் சரியான விதத்தில் விழிப்புணர்ச்சியுடன் தந்து எந்நிலையிலும் தொடர்ந்து செயல்பட வைக்கும் ஒரு தெய்வீக வழிக்காட்டித் தேவை.சத்தியப் பிரணவ யோகியார் அவர்கள் அனைவரின் திருமண வாழ்க்கையும் சீறும் சிறப்புமாக அமைய வழிக்காட்டி ஒளி ஏற்றி வருகிறார்.

சுய விழிப்புணர்ச்சி & தெய்வீக மெய்யுணர்வு வெற்றி வாழ்க்கை வகுப்புகள் & நிகழ்ச்சிகள்

சுய விழிப்புணர்ச்சி, சுய ஆடிட்டிங், பாசிடிவ் எண்ணங்கள், சுயக்கட்டுப்பாடு, எந்நிலையிலும் பாதுகாப்பு, வாழ்க்கை அறிவு, சுய முன்னேற்றம், மன அழுத்தத்தில் இருந்து விடுதலை, திருமமணம் முன் மற்றும் பின் ஆலோசனை, வழிக்காட்டல், குழந்தைகள், பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு சிறப்பு வழிக்காட்டல். கல்லூரி மாணவர்களுக்கு மற்றும் முதன்முதலில் கல்லூரி போவதற்கு முன் விழிப்புணர்ச்சி, பாதுகாப்பு, சுய சிந்தனை மற்றும் படிப்பில் வெற்றி வழிக்காட்டல், இளைஞர்கள் மற்றும் முதன்முதலில் வேலைக்கு போபவர்களுக்கு மிகவும் முக்கியகான வழிக்காட்டல், வயதானவர்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ தெய்வீக வழிமுறைகள்.

உங்கள் வெற்றி வாழ்க்கையின் அடித்தளம் வெற்றி வகுப்பு நிகழ்ச்சிகள்

பாதுக்காப்பு வளையம்: உடம்பு மற்றும் வீட்டின் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானது கெட்டதை ஒழித்து நல்ல பாசிடிவ் சக்தியை உருவாக்கும்.
தெய்வீகவழி வழிமுறைகள்: வீட்டில் நல்ல உறவுமுறையை உருவாக்கி அனைவரையும் மகிழ்ச்சியாக வாழ வைக்கும் சக்திப் பெற்றது.
ஐஸ்வர்யம் செழிக்க: நல் வாழ்க்கை குறிப்புகள், வாழ்க்கை விழிப்புணர்ச்சி, சுயசக்தி, செயல்பாடு, சரியான வேலை, தொழில் தெரிந்து அதிலே திறமையுடன் ஜொலிக்க வைத்து சாதனை செய்ய வேண்டும்.
சுயசக்தி முன்னேற்றம்: இளைஞர்களுக்கு மிகவும் முக்கியமானது மாய உலகில் உண்மையை புரிய வைத்து, பல நிலைகளிலும் பாதுகாத்துக் கொள்ள வைத்து, குழப்பத்திலும் தெளிவைக் கொடுத்து படிப்பிலும், வேலையிலும் சாதனை செய்ய வைக்கும். மகிழ்ச்சியான உண்மை அன்பு வாழ்க்கையை ஏற்படுத்தும்.
தெய்வீக பரிமாற்றம்: வாழ்க்கை உண்மையை உணர்ந்து மாற வைத்து, தெய்வீக உண்மையை உணர வைத்து வாழ்க்கையின் குறிக்கோளை அடைய வைக்கும் தெய்வீக வழி.
வாழ்க்கை மாஸ்டர் மைண்ட்: இதை விட சிறந்த நிகழ்ச்சி உங்கள் வாழ்க்கையில் கிடைக்காது. ஜெயித்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பவர் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள வேண்டும். உண்மையான ஆனந்தம் வேண்டும் என்பவர்களுக்கு, இது ஒரு தெய்வீக வரப்பிரசாதம்.
திருமணம் முன் & பின் வழிக்காட்டல்: ஒருவர் திருமண வாழ்க்கையில் இதைவிட சிறந்த நிகழ்ச்சி எதுவும் இல்லை. ஒருவருக்கு எத்தனை தெரிந்தாலும், எத்தனைக் கிடைத்தாலும், வழியும், குறிக்கோளும், மிக முக்கியம் இந்த ஹனிகழ்ச்சியில் கலந்துக் கொள்பவர்களுக்கு சிவசக்தி என்னும் தெய்வீக நிலையும் ராதா கிருஷ்ணன் என்னும் ஆனந்த நிலையும் கிடைப்பது உறுதி.

புராதண சாஸ்திர வழிமுறைகளுடன், இன்றைய விஞ்ஞான யுக்திகளுடன், 25 வருட அனுபவத்தால் உருவாக்கப்பட்ட "வெற்றி வாழ்க்கை சக்தி வழி" வகுப்புகள், நிகழ்ச்சிகள் உங்கள் வாழ்க்கையில் கிடைக்கும் தெய்வீக பரிசு.
கிராண்ட் மாஸ்டர் சத்தியப் பிரணவ யோகியார் அவர்களின் தரிசனம் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தையும், பரிமாற்றத்தையும் தந்து வெற்றி வாழ்க்கையாக்கும். மேலும் விவரம் அறிய contact: 9840685569, Email:saituniverse@gmail.com.
சுய விழிப்புணர்ச்சி முன்னேற்ற மையம்
எண்: 1005, 2வது மாடி, லட்சுமண சுவாமி சாலை, கே.கே. நகர், சென்னை - 600 078.

ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் காலை 10:30 மணியிலிருந்து மதியம் 12:30 மணிவரை "வெற்றி வாழ்க்கை நிகழ்ச்சிகள், ஆத்ம ஞான மெய்யுணர்வு நிகழ்ச்சிகளும், ஆன்மீக நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன". அனைவரும் வருக, அனுமதி இலவசம்.
சுயவாழ்க்கை விழிப்புணர்ச்சி, ஆத்மஞான பரிமாற்றம்